சாதிக்பாட்சா

எஸ். ஜே.சாதிக்பாட்சா ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் மு.கருணாநிதி தலைமையிலும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும்[1][2][3] 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும்[4] வெற்றி பெற்ற திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1977 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிக்பாட்சா&oldid=3538157" இருந்து மீள்விக்கப்பட்டது