சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு
சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்ட கலாச்சாரம், தெற்காசியாவின் இரும்புக்காலத்தைச் சார்ந்தவை. இக்கலாச்சாரம் வட இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், காக்ரா ஆறு பள்ளத்தாக்கிலும் கிமு 1200 முதல் கிமு. 600 வரை பரவி இருந்தது. [1][2][3] சிவப்பு மற்றும் கருப்பு வண்ண பாத்திரங்கள் கலாச்சாரத்திற்குப் பின் இப்பண்பாடு தோன்றியது.[4]
சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு | |
---|---|
![]() சில சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டுத் தளங்களின் வரைபடம் | |
புவியியல் பகுதி | வட இந்தியா கிழக்குப் பாக்கித்தான் |
காலப்பகுதி | இரும்புக் காலம் |
காலம் | அண். 1200–600 பொ. ஊ. மு. |
முக்கிய களங்கள் | அத்தினாபுரம் மதுரா அகிச்சத்ரா பானிப்பத் சோக்னகேரா ரூப்நகர் பகவான்புரம் கோசாம்பி |
இயல்புகள் | விரிவான இரும்பு உலோகவியல் அரண் காப்புடைய குடியிருப்பு |
முந்தியது | கல்லறை எச் கலாச்சாரம் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு காவி நிற மட்பாண்டப் பண்பாடு |
பிந்தியது | மகாஜனபாதங்கள் |
படக்காட்சிகள்
தொகுஇதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 2006-09-08. Retrieved 2005-09-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Douglas Q. Adams (January 1997). Encyclopedia of Indo-European Culture. Taylor & Francis. pp. 310–. ISBN 978-1-884964-98-5.
- ↑ Kailash Chand Jain (1972). Malwa Through the Ages, from the Earliest Times to 1305 A.D. Motilal Banarsidass Publ. pp. 96–. ISBN 978-81-208-0824-9.
- ↑ Franklin Southworth, Linguistic Archaeology of South Asia (Routledge, 2005), p.177