சிக்கமாரண்டஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

சிக்கமாரண்டஅள்ளி (Chikkamarandhahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643215.[1] இந்த ஊரானது சிக்காமாரண்டஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

சிக்கமாரண்டஅள்ளி
சிக்கமாரண்டஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636806

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 635 குடும்பங்களும் 2,568 மக்களும் வசிக்கின்றனர். இதில் 1,290 ஆண்களும் 1,278 பெண்களும் அடங்குவர்.[2]

கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Chikkamarandhahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கமாரண்டஅள்ளி&oldid=3608015" இலிருந்து மீள்விக்கப்பட்டது