சிம்ஹ விக்ரீடிதம்
சிம்ம விக்ரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஒன்பதாவது கரணமாகும். அலாத சாரியை முன்னர் விரைவிற்செய்து,அதனை ஒட்டி கைகளையும் வட்டமாகச் சுழற்றி ஆடுதல்.இது சிங்கத்தின் கையை அடித்தல் போலிருப்பதால் இப்பெயர் பெற்றது சிம்ம விக்ரீடிதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |