சிம்ஹ விக்ரீடிதம்

சிம்ம விக்ரீடிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து ஒன்பதாவது
தாண்டவம்

சிம்ம விக்ரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஒன்பதாவது கரணமாகும்.

அலாத சாரியை முன்னர் விரைவிற்செய்து,அதனை ஒட்டி கைகளையும் வட்டமாகச் சுழற்றி ஆடுதல்.இது சிங்கத்தின் கையை அடித்தல் போலிருப்பதால் இப்பெயர் பெற்றது சிம்ம விக்ரீடிதமாகும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ஹ_விக்ரீடிதம்&oldid=3244351" இலிருந்து மீள்விக்கப்பட்டது