பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
==பரவலர் ஊடகங்களில்==
[[தஸ்லிமா நசுரீன்]] தான் எழுதிய ''[[லஜ்ஜா]]'' எனும் சர்ச்சைக்குரிய புதினத்தில் இடிப்புக்குப் பிந்தைய நாட்களை மையமாக வைத்துக் கதையை அமைத்திருந்தார். இப்புதின வெளியீட்டுக்குப் பின் அவருக்குத் கொலைமிரட்டல்கள் வந்தன. அதன்பின் அவர் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி நாடுகடந்து வாழ்ந்துவருகிறார். [[பாம்பே]] (1995), [[தைவானமதில்]] (2005) போன்ற படங்கள் மசூதி இடிப்பினால் உருவான கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இரு படங்களுமே தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினைப் பெற்றன.
 
==மேலும் படிக்க==
* [[பி. வி. நரசிம்ம ராவ்]] எழுதிய, '''அயோத்தி 6 டிசம்பர் 1992''' (''Ayodhya 6 December 1992'') ([[Special:BookSources/0670058580|ISBN 0-670-05858-0]])
 
==வெளி இணைப்புகள்==
வரி 54 ⟶ 51:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==மேலும் படிக்க==
* [[பி. வி. நரசிம்ம ராவ்]] எழுதிய, '''அயோத்தி 6 டிசம்பர் 1992''' (''Ayodhya 6 December 1992'') ([[Special:BookSources/0670058580|ISBN 0-670-05858-0]])
 
[[பகுப்பு:இந்தியாவில் கலவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது