கௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகங்கள் |
பல மாற்றங்கள், சேகரிப்புகள் |
||
வரிசை 1:
'''கௌளை''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய [[மாயாமாளவகௌளை]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
==இலக்கணம்==
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> ம<sub>1</sub> ப நி<sub>3</sub> ஸ்
வரி 7 ⟶ 8:
|}
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
==இதர அம்சங்கள்==
* ஆரோகணத்தில் க , த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
* ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
* கன பஞ்சக இராகங்களாகிய [[நாட்டை]], '''கௌளை''', [[ஆரபி]], [[வராளி]], [[சிறீ]] ஆகியவற்றில் இது 2 வதாக வருகின்றது.▼
▲* கன பஞ்சக இராகங்களாகிய [[நாட்டை]], கௌளை, [[ஆரபி]], [[வராளி]], [[சிறீ]] ஆகியவற்றில் இது 2 வதாக வருகின்றது.
* தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
* பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (''கௌடை'' என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).
==உருப்படிகள்==
{|class="wikitable"
# வர்ணம் : ''"செலிமி கோரி"'' - ஆதி - [[வீணை குப்பையர்]].▼
! வகை !! உருப்படி !! தாளம் !! கலைஞர்
# பஞ்சரத்தின கீர்த்தனை : ''"துடுகுகல"'' - ஆதி - [[தியாகராஜர்]].▼
|-
# கீதம் : ''"பூரணியே"'' - ஆதி - [[அருணாச்சல அண்ணாவியார்]].▼
# கிருதி : ''"ப்ரணமாம்யகம்"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவச்சாரியார்]].▼
|-
# கிருதி : ''"ஆண்டருள்வாய்"'' - ஆதி - [[தண்டபாணி தேசிகர்]].▼
|-
|-
|-
|}
== திரையிசையில்==
வரி 32 ⟶ 37:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
|