கௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகங்கள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பல மாற்றங்கள், சேகரிப்புகள்
வரிசை 1:
'''கௌளை''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய [[மாயாமாளவகௌளை]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
 
==இலக்கணம்==
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> ம<sub>1</sub> ப நி<sub>3</sub> ஸ்
வரி 7 ⟶ 8:
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* ஆரோகணத்தில் க , த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
 
* ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
* கன பஞ்சக இராகங்களாகிய [[நாட்டை]], '''கௌளை''', [[ஆரபி]], [[வராளி]], [[சிறீ]] ஆகியவற்றில் இது 2 வதாக வருகின்றது.
 
* கன பஞ்சக இராகங்களாகிய [[நாட்டை]], கௌளை, [[ஆரபி]], [[வராளி]], [[சிறீ]] ஆகியவற்றில் இது 2 வதாக வருகின்றது.
 
* தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
 
* பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (''கௌடை'' என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).
 
==உருப்படிகள்==
{|class="wikitable"
# வர்ணம் : ''"செலிமி கோரி"'' - ஆதி - [[வீணை குப்பையர்]].
! வகை !! உருப்படி !! தாளம் !! கலைஞர்
# பஞ்சரத்தின கீர்த்தனை : ''"துடுகுகல"'' - ஆதி - [[தியாகராஜர்]].
|-
# கீதம் : ''"பூரணியே"'' - ஆதி - [[அருணாச்சல அண்ணாவியார்]].
#| வர்ணம் : || ''"செலிமி கோரி"'' - || ஆதி - || [[வீணை குப்பையர்]].
# கிருதி : ''"ப்ரணமாம்யகம்"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவச்சாரியார்]].
|-
# கிருதி : ''"ஆண்டருள்வாய்"'' - ஆதி - [[தண்டபாணி தேசிகர்]].
#| பஞ்சரத்தின கீர்த்தனை : || ''"துடுகுகல"'' - || ஆதி - || [[தியாகராஜர்]].
|-
#| கீதம் : || ''"பூரணியே"'' - || ஆதி - || [[அருணாச்சல அண்ணாவியார்]].
|-
#| கிருதி : || ''"ப்ரணமாம்யகம்"'' - || ஆதி - || [[மைசூர் வாசுதேவச்சாரியார்]].
|-
#| கிருதி : || ''"ஆண்டருள்வாய்"'' - || ஆதி - || [[தண்டபாணி தேசிகர்]].
|}
 
== திரையிசையில்==
வரி 32 ⟶ 37:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
* [[கர்நாடக இசை]]
{{மேளகர்த்தா இராகங்கள்}}
* [[இராகம்]]
* [[சுரம்]]
{{ஜன்னிய இராகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கௌளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது