ஏவிஎம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==முதல் முயற்சி==
பேசும்படபேசும் பட யுகம் (1931) மலர்ந்த போது மெய்யப்பன் அதன்பால் ஈடுபாடு கொண்டு சரஸ்வதி ஒலி தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்பில் தன் கன்னி முயற்சியை அல்லி அர்ஜுனா என்ற இந்துஇந்துப் புராணப்படம் மூலம் தொடங்கினார். அல்லி அர்ஜுனா கல்கொத்தாவில்கல்கத்தாவில் எடுக்கப்பட்டு வெளியான போதுவெளியானபோது பெரும் தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து எடுக்கப்பட்ட படம் ரத்னாவளி என்று பெயரிடப்பட்டது. இந்த நேரத்தில், திரு.ஏ. டி. கிருஷ்ணசாமி என்ற பட்டதாரி பட்டதாரிக் கலைப்பிரியர் (நடிகர்) ஒரு உதவி இயக்குனராகஇயக்குநராக இந்தக் குழுவில் இணைந்தார். திரு.மெய்யப்பனுடன் 10பத்து ஆண்டுகள் இணைந்த இவர் ஏவிஎம்ஏவிஎம்மின் இன்தொடக்க தொடக்ககாலப்காலப் படங்களில் வசனம் மற்றும் இயக்குனர்இயக்குநர் பணிகளை மேற்கொண்டார்.
 
தோல்விகள் மெய்யப்பனைமெய்யப்பனைச் சிறிது காலம் தளரச் செய்தன. பெங்களூருவைச்பெங்களூரைச் சேர்ந்த திரை அரங்கின் உரிமையாளர் திரு.ஜெயந்திலால் என்பவருடன் இணைந்து பிரகதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதிர்ஷ்ட தேவதை இவர் வழியில் வந்தாள். ஏவிஎம் நந்தகுமார் என்ற மராத்திப் படத்தைத் தமிழில் பிரகதி தயாரிப்பில் எடுத்தார். இந்தப் படத்தின் மூலம் திரு.டி. ஆர். மகாலிங்கம் அறிமுகமானது ஒரு சிறப்பு.
 
இந்தப் படத்தின் மூலம் முதலில் பின்னணிபின்னணிப் பாடல் பாடுவது முயற்சிக்கப்பட்டு, திருமதி. லலிதா வெங்கட்ராமன் என்ற பெண் கதாநாயகி தேவகிக்காகப் பாடியது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடில்) இருந்த க்ளப் ஹவுஸ்ஸில்ஹவுசில் படமாக்கப்பட்டது. இது ஒரு முதல் வெளிப்புறப் படபிடிப்பு. எனவே, ஸ்டுடியோ செட் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த படப்பிடிப்பு சென்னை அடையாரில் அட்மிரால்டி ஹவுசில் நடந்தது.
இந்தப் படத்தின் மூலம் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அறிமுகமானது ஒரு சிறப்பு.
 
இந்தப் படத்தின் மூலம் முதலில் பின்னணி பாடல் பாடுவது முயற்சிக்கப்பட்டு, திருமதி. லலிதா வெங்கட்ராமன் என்ற பெண் கதாநாயகி தேவகிக்காகப் பாடியது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடில்) இருந்த க்ளப் ஹவுஸ்ஸில் படமாக்கப்பட்டது. இது ஒரு முதல் வெளிப்புறப் படபிடிப்பு எனவே ஸ்டுடியோ செட் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த படப்பிடிப்பு சென்னை அடையாரில் அட்மிரால்டி ஹவுசில் நடந்தது.
 
===வெற்றி===
திரு.மெய்யப்பன் அவர்கள் 19401940ஆம் ஆண்டு தயாரித்த பூகைலாஸ் (1940 படம்) என்ற புராணப்படம் வரலாற்றுச் சாதனை படைத்தது. தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை மும்பையில் பயிற்சி பெற்ற சுந்தர் லால் நட்கர்னி என்ற மங்களூர்காரர்மங்களூர்க்காரர் இயக்கினார். இப்படம் ஒரு இமாலய வெற்றிப்படம் ஆனது. திரு மெய்யப்பன் அவர்கள் 1941 இல்1941இல் முட்டைக்கண்ணரான திருடி. டி.ஆர். இராமச்சந்திரன், காளி என். இரத்தினம் மற்றும் சாரங்கபாணி கூட்டணியில் தயாரிக்கப்பட்டதயாரித்த சபாபதி என்ற நகைச்சுவைப் படம் மிகப்பெரியமிகப் பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து வந்த வெற்றிப் படங்கள்: என் மனைவி, அரிச்சந்திரா (1943), ஸ்ரீ வள்ளி என்பன ஆகும்.
 
எங்கோ நடந்த இரண்டாம் உலகப்போர் சென்னையில் மிகுந்த சிரமமாக உணரப்பட்டது; மேலும் ஜப்பானியரின்சப்பானியரின் அணுகுண்டு மிரட்டல் சென்னையைசென்னையைக் கலக்கியது. திரு.மெய்யப்பன் தன்னுடைய நிறுவனத்தைநிறுவனத்தைக் காரைக்குடி நகருக்கு வெளியே உள்ள ஒரு நாடகக் கொட்டகைக்கு மாற்றினார். வாடகைக்கு எடுக்கப்பட்ட திறந்தவெளி மைதானம் ஒரு ஸ்டுடியோவாக உருவெடுத்தது. இதற்கு ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோ என்ற பெயரில் உருவானது.
 
நாம் இருவர் (1947), அந்த நாள் (1954) என்ற வெற்றிப் படங்களும் ஹம பாஞ்சி எக் தால் கே என்ற தேசிய விருது பெற்ற படமும் தயாரிக்கப்பட்டன.
 
திரு.மெய்யப்பன் அவர்கள் 1979 ஆம்1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம்12ஆம் நாள் மறைந்தார். அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மகன்கள் நிர்வாகத்தை ஏற்றனர். ஏவிஎம்மின் சகாப்தம் தொடர்கிறது.
 
== திரைப்படங்கள் சில ==
"https://ta.wikipedia.org/wiki/ஏவிஎம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது