திருப்புகழ் (அருணகிரிநாதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''திருப்புகழ்''' என்பது [[முருகன்|முருகக் கடவுள்]] மீது [[அருணகிரிநாதர்]] இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் [[திருவண்ணாமலை]]யில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை [[தேவாரம்]], [[திருவாசகம்]] போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் உள்ள [[இசை]]த்[[தாளம்|தாளங்கள்]], [[இசை]] நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.
 
{{விக்கிமூலம்|முருக_பக்தி_நூல்கள்_அருணகிரி_நாதர்_அருளிய_திருப்புகழ்திருப்புகழ்}}
 
==பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்புகழ்_(அருணகிரிநாதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது