திருச்செந்தூர் (மூலத்தை காட்டு)
11:35, 10 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
, 11 ஆண்டுகளுக்கு முன்→சுப்பிரமணியசுவாமி கோயில்
'''பார்க்க முதன்மைக் கட்டுரை:''' [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்]]
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.<ref name="Tamilnadu Tourism">[http://tamilnadutourism.org/Tamil/thuthukudi.html]
==மேற்கோள்கள்==
|