அக்குளுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்ககால விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''அக்குளுத்தல்''' என்பது சங்ககால காதலர் விளையாட்டுகளில் ஒன்று.
==கலித்தொகைப் பாடல் சொல்லும் செய்தி==
குறளன் ஒருவன் கூனிமேல் காதல் கொள்கிறான். தன் காதலை வெளிப்படுத்துகிறான்.
அப்போது சொல்கிறான்: நெஞ்சோடு நெஞ்சு புல்லினால் (தழுவினால்) இன்பம் ஊறும்.
அண்மைய கால விளையாட்டுகளில் [[பருப்பு கடை (விளையாட்டு)|பருப்பு கடை விளையாட்டில்]] குழந்தைகளைக் கிச்சு கிச்சு செய்து விளையாடும் பழக்கம் உள்ளது.
==இவற்றையும் பார்க்க==
==அடிக்குறிப்பு==
|