திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம் மற்றும் உரை திருத்தம் |
|||
வரிசை 52:
| colspan="2" style="font-size: smaller;" | {{{footnotes|}}}
|}
'''திருமயம்''' என்ற திருமெய்யம் பெருமாளின் [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] 43 ஆம் திருப்பதியாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம்
==பல்லவர் காலக் குடைவரைக் கோவில்==
இது ஒரு [[பல்லவர்]] காலத்திய குடைவரைக் கோவிலாகும். [[திருமயம்]] மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த
==மூலவர் சத்தியமூர்த்தி==
இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
==மூலவர் திருமெய்யர்==
இக்குடைவரைக் கோவிலின் மூலவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’ உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள், ரிஷிகள், பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள்.
==தாயார் உஜ்ஜீவனத்தாயார்==
|