களவுக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
களவுக்காய் மகளிரின் விளையாட்டுப் பொருள்களில் ஒன்று. <br />
வையையாற்றில் புனலாடச் சென்ற மகளிர் பந்து, கழங்கு, களவு ஆகிய விளையாட்டுப் பொருள்களை உடன்கொண்டு சென்றனர்.
புனலாட வந்த மைந்தர் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி, புனலில் பாய்வதுபோல் பாசங்கு காட்டி, மகளிரிடம் குறும்பு செய்தனர்.<ref>
<poem>
 
பந்தும் கழங்கும் பல களவும் கொண்டோடி
அந்தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் - பரிபாடல் 10 அடி 107-108
</poem></ref>
 
களவு என்பது களாக்காய் அல்லது களாப்பழம். கன்னங் கரேர் என்று இருக்கும். <ref>களவினைக் காரெனச் செய்தாரும் இல் – நாலடியார் 103</ref>
 
களவு என்பது களாக்காய் அல்லது களாப்பழம். கன்னங் கரேர் என்று இருக்கும். களவினைக் காரெனச் செய்தாரும் இல் – நாலடியார் 103
 
களாக்காய்களைப் போன்ற கருமணிகளைக் கண்ணியாகக் கட்டி அணிந்துகொண்ட அரசன் [[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]].
"https://ta.wikipedia.org/wiki/களவுக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது