தக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று '''தக்கலை''' (Thuckalay)
 
இந்நகரம் [[நாகர்கோவில்]]-[[திருவனந்தபுரம்]] NHஎன்.எச்-47 தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள [[பத்மநாபபுரம் அரண்மனை|பத்மனாபபுரம் அரண்மனை]] சரித்திரப் புகழ் வாய்ந்தது.
 
இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனம். ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியவன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது