மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 5:
1947 இல் இந்தியா விடுதலை அடையும் போது மொத்தம் 565 சமஸ்தானங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் மிகப்பெரும்பாலானவை வரி வசூல் மற்றும் பொது நிருவாகத்தை இந்திய அரச பிரதிநிதியிடம் (வைஸ்ராய்) ஒப்படைத்திருந்தன. 21 சமஸ்தானங்கள் மட்டுமே தனிப்படட அரசு எந்திரமும், நிருவாகத்துறையும் கொண்டவையாக இருந்தன. இவற்றில் மூன்று - [[மைசூர் அரசு|மைசூர்]], [[ஐதராபாத் மாநிலம்|ஐதராபாத்]] மற்றும் [[காஷ்மீர் அரசு|காஷ்மீர்]] - மட்டுமே பெரிய நிலப்பகுதிகள். இந்திய விடுதலைக்குப் பின்னர் இவை விடுதலை இந்தியாவுடன் இணைந்து விட்டன.
==மேற்கோள்கள்==
{{Commons category|Indian Princely States|இந்திய மன்னர் அரசுகள்}}
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா]]
|