க. வெள்ளைவாரணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
==மறைவு==
[[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே [[சிதம்பரம்|தில்லை]] சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
==உசாத்துணை==
* [http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=139&Itemid=208| தமிழ் மரபு அறக்கட்டளை வலைப் பதிவு]
* [http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-2.htm| தமிழ் இணைய பல்கலைக்கழகம்]
* [http://groups.google.com/group/mintamil/msg/ae9a260bd3124654? | மின்தமிழ் இணைய இதழ்]
 
"பண்பிலே இமயம், நல்ல படிப்பிலே இமயம், தூய அன்பிலும் இமயம்" எனக் கலைமாமணி
க.வெள்ளைவாரணனாரை டாக்டர் தமிழண்ணல் பாராட்டுவார்.
 
[பகுப்பு: தமிழறிஞர்கள்]]
குள்ளமான தோற்றம், அறிவுக் கூர்மையினையும், ஆன்மிக ஈடுபாட்டினையும் ஒருசேரப்
[பகுப்பு: 1988 இறப்புகள்]]
புலப்படுத்தும் அகன்ற நீறு பூசிய நெற்றி, பார்ப்போரை ஈர்க்கும் புன்னகை தவழும்
முகம், எளிய தூய வெண்ணிற உடை உடுத்திய மேனி இவ்வாறு விளங்கியவரே வெள்ளைவாரணனார்
ஆவார்.
 
 
வெள்ளைவாரணனார்,
 
- தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்
- தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்
- தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்
- தொல் - பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்)
 
 
 
 
வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மான் நுழை புலத்தினைக் காட்டுவன.
 
 
[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=139&Itemid=208]
 
naa.ganesan@gmail.com
View profile
More options Jan 18 2009, 2:07 am
On Jan 17, 2:00 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> 1937ல் இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். 1938ல்
> இந்தியாவிலேயே முதன் முதலாக மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக்
> கட்டாய பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப்
> பாடமாக்கியதை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார்,
> அறிஞர் அண்ணா முதலானோர் எதிப்புக் குரல் கொடுத்தனர். பலர்
> சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
> இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும்
> ஆட்கொண்டது. 1939ல் பாந்தளூர் வெண்கோழியார் என்ற புனைப் பெயரில் காக்கை
> விடுதூது என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில்
> தாமும் ஈடுபட்டார்.
 
வெண்கோழி = வெள்ளைவாரணம்.
வாரணம் - கம்பன் கோழிச் சண்டையை வண்ணிக்கப் பயன்படுத்தும் சொல்.
காக்கை விடுதூது சிறிய நூல், என்னிடம் இருக்கிறது.
தட்டழுதலாம். இதுபோன்ற பின்னூட்டுகளைப் பெற்ற தலைவர் ராஜாஜி
பின்னாளில் இந்தியைத் தீவிரமாக எதிர்த்தார். அண்ணாவுடன்
சேர்ந்து வெற்றிபெற அண்ணவுக்குப் பொட்டும் வைத்து வாழ்த்தியது வரலாறு.
அண்ணாவுக்கு மூதறிஞர் திலகம் வைக்கும் ஃபோட்டோ உள்ளதா?
"https://ta.wikipedia.org/wiki/க._வெள்ளைவாரணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது