மரப்பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மரப்பாலம்''' [[இலங்கை]]யின் கிழக்கே [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் சிறிய கிராமம். கிராமத்தின் நடுவே எ5,பிரதான வீதி ஊடறுக்கிறது. குளம்,வயல்,காடு,மலை என எல்லா இயற்கை வளங்களும் நிறைந்த ஒரு அழகிய கிராமம். [[ஏறாவூர்]] பிரதேச செயலாலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமசேவையாளர் பிரிவு. [185 சி]. இது மரப்பாலம் , சின்னபுல்லுமலை., ராஜபுரம், .மாவழியாறு, முல்லுசேனை .ஆகிய நன்குநான்கு சிறு கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
'''== கல்வி''' ==
{{விக்கியாக்கம்}}
ஜெய்க்காந் சிவநாதன் மரப்பாலம்.........1986/12/25 மரப்பாலதில் பிறந்தவர்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம்,கிராமத்தின் நடுவே
எ5,பிரதான வீதி ஊடறுக்கிறது,குளம்,வயல்,காடு,மலை என எல்லா இயற்கை வளங்களும் நிறைந்த ஒரு அழகிய கிராமம் ,
ஏறாவூர் பிரதேச செயலாலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமசேவையாளர் பிரிவு. [185 சி] இது மரப்பாலம் ,சின்னபுல்லுமலை.ராஜபுரம் .மாவழியாறு முல்லுசேனை .ஆகிய நன்கு சிறு கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
'''கல்வி'''
மரப்பாலம் அரசினர் தமிழ் கலவன் பாடசலை. முதலாம்தரம் தொடக்கம் ஐந்தாம் தரம்வரை இயங்குகிறது.
'''
'''தொழில்
இந்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தயே தமது பிரதான தொழிலாக செய்கிறார்கள்
சிலர்,கால்நடை வளர்ப்ப்பிலும் ஈடுபடுகிறார்கள்,
மட்டகளப்பு மாவட்டதில் .மேட்டுபயிர்செய்கையில் மரப்பாலம் முதலிடத்தில் உள்ளது.கிட்டதட்ட 800 ஏக்கர் விவசாயம் பண்ணப்படுகிறது,
 
'''== தொழில் ==
'''ஆலயம்........
இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாக செய்கிறார்கள். சிலர் கால்நடை வளர்ப்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். மட்டகளப்பு மாவட்டதில் மேட்டுப்பயிர்செய்வதில் மரப்பாலம் முதலிடத்தில் உள்ளது{{CN}}.கிட்டதட்ட 800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பண்ணப்படுகிறது.
சிறி சித்தி வினாயகர் ஆலயம் .
 
பிரதான வீதியின் அருகே புளியமர நிழலில் ஆரம்பதில் சிறிதாக இருந்த விநாயகப்பெருமானை ஊர்மக்கள் சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வந்தனர் பின்னர் 1871 ஆண்டு சிறிய குடியேற்ற கிராமமாக இருந்த இடம் நாளடைவில் அபிவிருத்தி அடையத்தொடங்கியது 1992 ம் ஆண்டு ஆலயம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு,மகா கும்பாபிசேகம் இடம் பெற்றது.இங்கு வருடா வருடம் திருவிழாவும்,கிராம மக்களால் நடத்தபடுகிறது இது தவிர கேதாரகொளரி விரதம், கந்தர் சட்டி விரதம்,கார்த்திகை விளக்கீடு என்பனவும் மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதனுடய நிர்வாகமுறமை இங்குள்ள மக்களால் தாங்ளாகவே தீர்மானிக்கப்பட்டு வருகிறது...
'''==ஆலயம்........==
இங்குள்ள ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம்.பிரதான வீதியின் அருகே புளியமர நிழலில் ஆரம்பதில்ஆரம்பத்தில் சிறிதாக இருந்த விநாயகப்பெருமானை ஊர்மக்கள் சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வந்தனர். பின்னர் 1871 ஆண்டு சிறிய குடியேற்ற கிராமமாக இருந்த இடம் நாளடைவில் அபிவிருத்தி அடையத்தொடங்கியது. 1992 ம் ஆண்டு ஆலயம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு, மகா கும்பாபிசேகம் இடம்நடை பெற்றது. இங்கு வருடா வருடம் திருவிழாவும்,திருவிழா கிராம மக்களால் நடத்தபடுகிறதுநடத்தப்படுகிறது. இது தவிர கேதாரகொளரி விரதம், கந்தர் சட்டி விரதம், கார்த்திகை விளக்கீடு என்பனவும் மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனுடய நிர்வாகமுறமைநிர்வாகமுறைமை இங்குள்ள மக்களால் தாங்ளாகவே தீர்மானிக்கப்பட்டு வருகிறது...
==மக்கள்.........==
இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கைமுறையை மிகவும் எளிய முறையிலேயெ நடத்துகிறார்கள்.
1986 முதல் 2007 வரை யுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள்,தங்களுடைய வாழ்வாதரத்தை மீள கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமதில் இருந்து 1990 க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புக்கள் இல்லாமையே இதற்க்கு முக்கிய காரணம் ,கிட்டத்தட்ட 85 குடும்பஙள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிரார்கள்...
தகவல்: சிவநாதன் ஜெய்க்காந்.மரப்பாலம் தகவல் திரட்டிய இடம் ,மரப்பாலம்
"https://ta.wikipedia.org/wiki/மரப்பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது