அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

11:16, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர்) நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1682 முதல் 1689 வரை ஆகும். இவன் சொக்கநாத நாயக்கரின் மகன். இவன் பட்டத்திற்கு வரும்போது 15 வயதினனாக இருந்ததால் இவனது தாய் மங்கம்மாளே ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தினாள்.