இராணி மீனாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

11:22, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவர். இவளது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கனின் மனைவி. அவன் குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தாள். சந்தாசாகிப்பின் பணியாட்களால் கைது செய்யப்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டாள். இவளுடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_மீனாட்சி&oldid=103177" இலிருந்து மீள்விக்கப்பட்டது