சொக்கநாத நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம் |
No edit summary |
||
வரிசை 1:
'''சொக்கநாத நாயக்கர்''' [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்]]களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவன் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினான். அழகிரி நாயக்கனை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினான். அழகிரி நாயக்கன் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டான்.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மதுரை நாயக்கர்கள்]]
[[பகுப்பு:மதுரை நாயக்கர்கள்]]
|