மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாடு
 
|native_name=ދިވެހިރާއްޖޭގެ ޖުމުހޫރިއްޔާ
|conventional_long_name = மாலைதீவுகள்மாலைத் தீவுகள் குடியரசு
|common_name = மாலைதீவுகளின்மாலைத்தீவுகள்
|image_flag = Flag of Maldives.svg
|image_coat = Coat of arms of Maldives.png
வரி 51 ⟶ 52:
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}
'''மாலைதீவுகள்மாலைத்தீவுகள்''' (''Maldives'') அல்லது மாலத்தீவுகள் குடியரசு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ள பல சிறிய தீவுகளாலான [[தீவு தேசம்|தீவு நடாகும்]]. இது [[இந்தியா]]வின் [[லட்சத்தீவுகள்|இலட்சதீவுகளுக்கு]] தெற்கேயும் [[இலங்கை]]யிலிருந்து சுமார் 700 [[கிமீ]] தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 [[பவளத்தீவு]]களில் 1,192 [[தீவு]]கள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறது. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் [[தமிழ்|தமிழில்]] மாலைத்தீவுகள் என்றும் [[சமஸ்கிருத மொழி]]யில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது.. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற [[அரபு மொழி]]ச் சொல்லின் மரூஉ ஆகும். [[சோழர்]]கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. [[1153]]இல் [[இசுலாம்]] மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரிடமும்]], 1654 [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடமும் பின்பு 1887 முதல் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியரிடமும்]] அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத்தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.
 
== வரலாறு ==
கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாச்சார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.<ref>மாலன்,'புதிய தலைமுறை' பிப்ரவரி 2012 மாத இதழ் பக்.24 </ref>
 
மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வு பற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த [[பௌத்தம்|பௌத்த]] சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. [[கிபி 12வது நூற்றாண்டு|கிபி 12ஆம் நூற்றாண்டில்]] இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.
 
1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் "ஏவிட்டா"([[திவெயி மொழி|திவெயி]]: ހަވިއްތަ) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வரி 66 ⟶ 67:
இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாக காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
 
1988 இல் இலங்கை [[ஈழ இயக்கங்கள்|தமிழ் ஆயுதக் குழு]] ஒன்று மாலைதீவைமாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க [[இந்தியா]] தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது.<ref>[http://www.onwar.com/aced/data/mike/mald1988.htm உலக போர்க்கள்]</ref><ref>[http://www.himalmag.com/97mar/cov-mal.htm இலங்கை இந்திய பங்கு]</ref>
 
[[2004]] [[டிசம்பர் 26]] ஆம் திகதி ஏற்பட்ட [[சுனாமி]] அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப் பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள்தாக்கியது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4148279.stm பிபிசி செய்திகள்]</ref>
 
== பொருளாதாரம் ==
மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போதும் அது பேணப்படுகிறது.
 
சுற்றுலாத் துறையும் மீன்பிடிக் கைத்தொழிலும் மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பை செய்கின்றன. [[தெற்காசியா]]வில் இரண்டாவது கூடிய தலா வருமானத்தை கொண்டது. மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் முக்கிய வாணிப நாடுகள் [[இந்தியா]], [[இலங்கை]], [[தாய்லாந்து]], [[மலேசியா]] மற்றும் [[இந்தோனேசியா]] என்பனவாகும்.<ref>[http://www.infoplease.com/ipa/A0107755.html வியாபாரம்]</ref>.
 
=== மீன்பிடி ===
மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் காடல் சார் துறைகளில் முக்கியமாக தங்கியுள்ளது. மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.
 
[[1974]] ஆம் ஆண்டில் பாராம்பரிய "[[டோனி]]" என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழிலினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினதும் முக்கிய மைல்கல்லாகும். [[1977]] இல் மீன்களை தகரப் பேணியில் அடைக்கும் தொழிற்சாலையொன்று [[யப்பான்|யப்பானிய]] உதவியோடு [[பெளிவரு]] தீவில் நிறுவப்பட்டமை இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980 களில் மீன்பிடி தொடர்பான கல்வி [[பாடசாலை]] கல்வியில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது. இன்று மீன்பிடிக் கைத்தொழில், மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் [[மொத்த தேசிய உற்பத்தி]]யில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிளாலர்படையில் 30% பேர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் [[#சுற்றுலாத்துறை|சுற்றுலாத்துறை]]க்கு அடுத்தபடியாக அதிக வருவாயை கொடுக்கிறது.
 
=== சுற்றுலாத் துறை ===
வரி 88 ⟶ 89:
 
== அரசியல் ==
மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் அரசியல் [[அதிபர் முறை]] [[குடியரசு]] என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது. அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
 
மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் பாரளுமன்றம் (மசிலிசு) 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும். ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் சர்வசனமக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார். [[மாலைதீவுகள்மாலைத்தீவுகள் மக்கள் கட்சி]] இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் [[2005]] க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன.
 
== நிருவாக அலகுகள் ==
வரி 99 ⟶ 100:
 
== புவியியல் ==
மாலைதீவுகள்மாலைத்தீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும். இங்கு நிலம் 2.3 [[மீற்றர்]] மட்டுமே உயர்கிறது. கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 [[சதம மீட்டர்]] உயர்ந்தது, இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும், எனவே இது மாலைதீவின்மாலைத்தீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
 
2004 [[டிசம்பர் 26]] இல் ஏற்பட்ட [[இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004|இந்தியப் பெருங்கடல் பேரலை]] காரணமாக மாலைதீவின் சில பகுதிகள் நீருள் மூழ்கி பலர் வீடுகளை இழந்தனர். இப்போது மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் நிலப்பட வரைஞர்கள் மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் வரைபடத்தை மீள வரைகின்றனர். இது அரசும் மக்களும் என்றோ ஒரு நாள் மாலைதீவுகள்மாலைத்தீவுகள் முற்றாக உலக வரைபடத்தில் இருந்து இல்லாது போய்விடும் என அஞ்சச் செய்கிறது.
 
== மக்கள் கணிப்பியல் ==
மாலைதீவுமாலைத்தீவு மக்கள் பல கலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் [[இலங்கை]]யிலிருந்து வந்த [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]] மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார். [[கிபி 12வது நூற்றாண்டு|கிபி 12வது நூற்றாண்டில்]] மலாய தீவுகள், கிழக்காபிரிக்காகிழக்காப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர். இன்றைய மாலைதீவினர்மாலைத்தீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்கலாச்சாரக் கலப்பு மக்களாவர்.
 
ஆரம்பத்தில் பௌத்தராகவிருந்த இம்மக்கள்<ref>[http://www.maldivesstory.com.mv/site%20files/after%20islam/latest/conversion-frames.htm பௌத்தம்]</ref> [[கிபி 12வது நூற்றாண்டு|கிபி 12வது நூற்றாண்டில்]] [[சுன்னி இஸ்லாம்]] மதத்துக்கு மாற்றப்பட்டனர். இன்று இஸ்லாம் நாட்டின் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் குடிமகனாவதற்கு இஸ்லாம் மதத்தை ஏற்பது கட்டாயமாகும்.
 
மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் [[ஆட்சி மொழி]] [[திவெயி மொழி]]யாகும், இது ஒரு [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] [[மொழி]]யாகும். இம்மொழி [[சிங்கள மொழி|சிங்களத்துடன்]] நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். [[ஆங்கிலம்]] வாணிபத்துறையில் பரவலாகப் பாவனையில் உள்ளதுடன் இப்போது [[பாடசாலை]]களிலும் போதனா மொழியாக வளர்ச்சி கண்டுவருகின்றது.
 
இந்திய [[சாதி]] முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றபடுவதில்லைபின்பற்றப்படுவதில்லை. ஒருவரின் தரம், தொழில் [[wikt:ta:செல்வம்|செல்வம்]], இஸ்லாம் மீதான பற்று போன்ற வேறும்வேறு பல காரணிகளில் தங்கியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்பப்படுவதில்லை.
 
 
== கலாச்சாரம் ==
மாலைதீவுகளில்மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தை தவிர்த்த ஏனைய மாலைதீவினர்மாலைத்தீவினர் [[சுன்னி இஸ்லாம்]] மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக [[இஸ்லாமிய சட்டம்]] நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். [[முஸ்லிம்]]களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றன. மாலைதீவில்மாலைத்தீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. [[மாலே]]யில் உள்ள பெரிய பள்ளிவாசல் [[பாக்கிஸ்தான்]], [[புருனை]], [[மலேசியா]], [[பாரசீக வளைகுடா]] பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.
 
ஐவேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமழான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேளையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் நேரடித் தொடர்பைப் பல நூற்றாண்டுகளாக கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளன. அசுத்த ஆவிகள் பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களை பின்பற்றுகின்றார்கள்.
 
=== மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் இசை ===
மாலைதீவுகளில்மாலைத்தீவுகளில் ஏனைய கலாச்சார அம்சங்களைப் போலவே அதன் இசையும் காலங்காலமாக மாலைதீவுகளுக்குமாலைத்தீவுகளுக்கு வந்த பிற காலாசாரங்களின் பாதிப்பை தன்னிடம் கொண்டுள்ளது. இதன் இசையில் [[மலேசியா|மலேசிய]],[[இந்தியா|இந்திய]], [[கிழக்கு ஆபிரிக்கா|கிழக்காபிரிக்க]] [[அரபு]] தாக்கத்தை பிரதானமாக காணலாம்.
 
மிக பிரசித்தமான உள்ளூர் இசை "போடுபெரு" என அழைக்கப்படுகிறது. இது மாலைதீவுகளில்மாலைத்தீவுகளில் [[கிபி 11வது நூற்றாண்டு|11ஆம் நூற்றாண்டளவில்]] ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது. இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது. இது ஒரு நடன இசையாகும். தலைமைப் பாடகர் ஒருவரோடு, கூட 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும். இக்குழுவில் மணி மற்றும் கிடை தவாளிப்புகள் வெட்டப்பட்ட மூங்கில் இசைகருவிகளாக பயனபடுத்தப்படும். போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்து பின்னர் வேக இசைக்கு மாறும் அதேவேளை நடனத்தின் வேகமும் அதிகரிக்கும். பாடல் வரிகள் பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும். சிலவேலைகளில் கருத்துகளற்ற சத்தங்கள் கொண்டும் பாடல்கள் அமைக்கப்படுவதுண்டு.
 
[[பாரசீக வளைகுடா]]வில் இருந்து வந்த அரபியர்களால்அரேபியர்களால் [[கிபி 17வது நூற்றாண்டு|கிபி 17வது நூற்றாண்டில்]] கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படும் "தாரா" இசை மாலைதீவுகளின்மாலைத்தீவுகளின் இன்னொரு முக்கிய இசை வகையாகும். இதில் சுமார் 22 பேர் இரண்டு நிரல்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இசைப்பார்கள். ஆண்கள் மட்டுமே இதனை இசைப்பது வழக்கமாகும். போடுபெரு இசைகளைப் போலவே இதுவும் மெல்லிசையாக ஆரம்பித்து வேக இசையாக மாறும்.
 
"கா ஒடி லாவா" என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும். இது முதலாவது முகம்மது இமாதுதீன் ([[1620]]-[[1648]]), என்ற சுல்தானின் காலத்தில் [[மாலே]] கோட்டை சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப்பட்டதாகும்.
 
[[கி.பி. 20வது நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டுகளின்]] ஆரம்ப பாகுதியில்பகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுதீன் என்ற சுல்தான "இலங்கிரி" என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார். இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும்.
 
வரி 133 ⟶ 134:
 
== விடுமுறை நாட்கள் ==
மாலைதீவுகளில்மாலைத்தீவுகளில் இசுலாமிய நாட்காட்டி பாவனையில்புழக்கத்தில் உள்ளது. விடுமுறை நாட்கள் அந்நாட்காட்டியின்படி கணிக்கப்படுவதால் [[கிரெகொரியின் நாட்காட்டி]] யில் விடுமுறை நாட்கள் வருடாவருடம் வேறுபடுவதோடு ஒரு கிரெகொரியின் ஆண்டில் ஒரே விடுமுறை இரண்டு முறை வருவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு.<ref>[http://www.maldiveisle.com/sitesandmore.htm மாலைதீவுகள்மாலைத்தீவுகள் விடுமுறை நாட்கள்]</ref>
 
{| class="wikitable" style="text-align=center"
வரி 145 ⟶ 146:
|வேறுபக்கூடியது || ஹஜ் பெருநாள் ||1 ||
|-
|வேறுபடக்கூடியது || ஈதுல் அழ்ஹா ||4||[[ஆபிரகாம்]] தனது மகன் இஸ்மாயிலை பலியிட ஆயத்தாமவதைஆயத்தாமவதைக் குறிக்கும்
|-
|வேறுபடக்கூடியது || இசுலாமிய புத்தாண்டு ||1||
"https://ta.wikipedia.org/wiki/மாலைத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது