க. குணராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
சி SengaiAaliyaan.jpg இணைப்பு |
||
வரிசை 1:
'''செங்கை ஆழியான்''' என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் '''க. குணராசா''' (பி. [[ஜனவரி 25]], [[1941]]) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். [[நாவல்]]கள், [[சிறுகதை]]கள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
▲[[படிமம்:sengalaaliyaan.jpg|right|frame|செங்கை ஆழியான்]]
==பிறப்பும் கல்வியும்==
|