வீடுபேறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்காக இந்து மதம் சொல்கிறது. அவையாவன: [[தர்மம்]] அல்லது அறம், [[அர்த்தம்]] அல்லது செல்வம், [[காமம்]] அல்லது இன்பம் மற்றும் இறுதியில் [[மோட்சம்]] ஆகும். இந்த இறுதி இலக்கான மோட்சத்திற்கான துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான [[சம்சாரம்]] அவசியமானது. ஏனெனில் சம்சார வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்கு தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான மோட்சம் என்னும் [[மறுபிறவி]] இல்லாத நிலையினை அடைய தயாராகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் சம்சார வாழ்க்கையில் இருந்து கொண்டே, மோட்ச நிலையினை அடைய இயலுமென்பது நம்பிக்கை.
"https://ta.wikipedia.org/wiki/வீடுபேறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது