டி. எஸ். சேனநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 13:
'''டி. எஸ். சேனநாயக்கா''' ([[அக்டோபர் 20]], [[1884]] - [[மார்ச் 22]], [[1952]]) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், [[இலங்கை]]யின் தேசபிதாவும் ஆவார். பௌத்தரான இவர் [[கொழும்பு]] புனித தோமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் (Surveyor General's office) லிகிதராகக் (Clerk) கடமையாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்க சென்றுவிட்டார்.
1929 ல் இலங்கைச் சட்டவாக்க கழகத்தில் (Legislative council) ஓர் உறுப்பினரானார். 1931 ல் State Council க்கு தெரிவு செய்யப்பட்டதுடன் விவசாய, காணி அமைச்சரானார். விவசாய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட Knight பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4 பிரித்தானியக் காலனியாதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார்,
[[பகுப்பு: சிங்கள தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
|