மதராசபட்டினம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
==கதைச் சுருக்கம்==
கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி [[ஆர்யா]]. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளை தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.
{{எழுத்துப்பிழை}}
இந்தியா சுதந்திரம் பெரும் சமயத்தில் சென்னை ஆளுனராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவதை காண்கிறார். இதை கண்டு ஆர்யஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதை தொடர்ந்து ஆர்யா ஏமிக்கு ஒரு தாலியைதாலியைக் கொடுக்கிறார். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கபடுகிறார்கள்பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியை திருப்பி கொடுக்க இந்தியா வரும் ஏமை ஆர்யா இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்யவில்லை என்றும் தனது பெயரில் பல னற்பணிகள்நற்பணிகள் செய்து வருகிறார் என அறிகிறார். இதை தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துரக்கிறார்துறக்கிறார்.
 
[[பகுப்பு:2010 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதராசபட்டினம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது