சோமசுந்தரப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செய்யுள் இயற்றல்: எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 6:
 
==செய்யுள் இயற்றல்==
நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை பேன்றபோன்ற நூல்களை இயற்றினார்.
 
==இயற்றிய பிரபந்தங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோமசுந்தரப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது