'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளில்விருந்துகளிலும் பரிமாறப்படும்திருநாள்களிலும் முக்கியமானபரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பதுபாயசத்தைப் [[பால்]], [[சவ்வரிசி]], [[சேமியா]] முதலானவற்றைமுதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறதுசெய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]] (Dessert) பரிமாறுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும் பாயசம் பயன்படுகிறது.
தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து உண்ணப்படுகிறது. விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]](Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.