ஆன்மா (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up |
|||
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
[[இந்து சமயம்|இந்துத் தத்துவத்தில்]] தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ
==நான் யார்==
இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால்
==அது நீ==
''[[தத்துவமஸி என்ற மகாவாக்கியம் | தத் த்வம் அஸி]]'' என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது [[பிரம்மம்]] என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம்,
இம்மகாவாக்கியம் [[சாந்தோக்ய உப்நிடதம் |சாந்தோக்ய உபநிடதத்தில்]] 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் சம்பாஷணையில் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.
வரிசை 17:
==அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு==
ஆன்மாவைப்பற்றிய [[விசிஷ்டாத்வைதம் |விசிஷ்டாத்வைத]] வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது.
==ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்==
வரிசை 27:
ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.
''ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம்''
எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 43:
* V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism. New Age International, Wiley Eastern Limited. 1994.
* உள்ளது நாற்பது.
==வெளி இணைப்புகள்==
|