வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Vaandumaamaa.jpg|right|thumb|250px|வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா)]]
'''வி. கிருஷ்ணமூர்த்தி''' (பிறப்பு: [[ஏப்ரல் 21]], [[1925]]) சிறுவர் இலக்கிய எழுத்தாளர். '''வாண்டுமாமா''', '''
தொடக்கத்தில் ''வானவில்'', ''கிண்கிணி'' போன்ற குழந்தைகள் இதழ்களில் எழுதி வந்த வாண்டுமாமா, கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் ''கோகுலம்'' என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். அதன் பின் ''பூந்தளிர்'' என்ற குழந்தைகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய வாண்டுமாமா இதுவரை 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ''ஓநாய்க்கோட்டை'' போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.
|