மூன்றாம் இராசசிம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 6:
 
1-[[மந்தர கௌரவ மங்கலம்]] என அழைக்கப்பெற்ற [[நற்செய்கைப்புத்தூர்]] என்னும் ஊரை [[அந்தணர்|அந்தணர்களுக்குப்]] பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது [[சின்னமனூர்ச் செப்பேடு]].
 
2-[[முதற் பராந்தகச் சோழன்]] கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் [[திருவாங்கூர்]] நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
3-பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் [[பிருதிவிபதி|இரண்டாம் பிருதிவிபதியின்]] கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.
 
வரி 14 ⟶ 16:
 
1-[[உலப்பிலி மங்கலம்|உலப்பிலி மங்கலத்தில்]] மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.
 
2-கொடும்பாலூர் அரசனான விக்கிரமகேசரி சோழனுடனான போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.
 
3-வஞ்சிமாநகரில் பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது.அங்கு சோழன் ஒருவனை வைப்பூரில்|வைப்பூரிலும்,நாவற்பதி|நாவற்பதியிலும் வென்று துரத்தினான் மூன்றாம் இராசசிம்மன்.
 
4-கி.பி.910 ஆம் ஆண்டளவில் முதற் பராந்தகச் சோழன்|முதற் பராந்தகச் சோழனுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.
 
5-வெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஜந்தாம் காசிபன்|ஜந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான் யானைப் படையினை சக்கசேனாபதி|சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான் என்பது வரலாறு.
 
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_இராசசிம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது