நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறுங்கட்டுரை உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
'''நெல்லியடி''' இலங்கையின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இது தற்போது வடமராட்சிப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. வடமராட்சிப் பகுதியில் வங்கிகள் உட்பட பல முக்கிய வணிகம் சார் நிறுவனங்கள் நெல்லியடியில் தமது கிளை அலுவலகங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாம் இட்டிருந்த இந்திய இராணுவத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகளின் கரும்புலிகள் அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.
==வெளி இணைப்பு==
*[http://www.nmmv.com/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]
{{stub}}
|