இணுவில் இளந்தாரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
== வரலாறு ==
[[இணுவில் சின்னத்தம்பி புலவர்]] இயற்றிய 'கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூல்' கூறியதின்படி,
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் மகனே இந்நூலின் பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன் ஆவான். இவனுக்கு 'இளந்தாரி' என்றொரு பெயரும் உண்டு. உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். காலிங்கராயனுக்குப் பின்
[[விருந்தோம்பல்]], ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் ▼
▲கைலாயநாதன் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கினான். இவனது வீரம், கொடை,
▲விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச்
சிறப்புகளையும் இத்தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது.
இளந்தாரி, தாம் உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும்,
ஒருநாள் ஒரு
கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி
அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் மேலும் கூறப்படுகிறது. அப்பொழுது அந்தப்
புளியமரத்தடியில் ஆரம்பித்த '[[நடுகல்]] வழிபாடு', இன்றைக்கு இணுவில் மக்களின் இதயம்
நிறைந்த வழிபட்டுத் தலமாக "இளந்தாரி கோவில்" என்ற பெயருடன் பிரசித்தி பெற்று
விளங்குகின்றது
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
[[பகுப்பு:ஈழத்துக் கோயில்கள்]]
|