பூர்வவராளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பூர்வவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:25, 12 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
பூர்வவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10வது மேளகர்த்தா இராகமாகிய, "இந்து" என்றழைக்கப் படும் முதலாவது சக்கரத்தின் 3வது மேளமாகிய கானமூர்த்தியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி1 ம1 ப ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க1 ரி1 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), காகளி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996