பூர்வவராளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பூர்வவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:25, 12 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

பூர்வவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10வது மேளகர்த்தா இராகமாகிய, "இந்து" என்றழைக்கப் படும் முதலாவது சக்கரத்தின் 3வது மேளமாகிய கானமூர்த்தியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

 
பூர்வவராளி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
பூர்வவராளி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி11 ப ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம11 ரி1

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), காகளி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்வவராளி&oldid=1061861" இலிருந்து மீள்விக்கப்பட்டது