பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eo:Batalo de Badro
No edit summary
வரிசை 8:
|combatant1=[[மதீனா]]வின் [[முசுலிம்]]கள்
|combatant2=[[மக்கா]]வின் [[குறைசி]]கள்
|commander1=[[முகமது|முகமது நபி]]<br />ஃகம்சா இப்னு அப்துல் முத்தலிப்<br />[[அலீ|அலீ இப்னு அபுதாலிப்அபீதாலிப்]]
|commander2=அபுஜகள்அபூஜகீல் (போரில் கொல்லப்பட்டார்<br />உத்பா இப்னு ராபியாரபீஆ (கொல்லப்பட்டார்)<br />உமய்யாஉமையா இப்னு காலப்கலஃப் (கொல்லப்பட்டார்)
|strength1=313 பேர், 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள்
|strength2= 1000 பேர், 100 குதிரைகள், 170 ஒட்டகங்கள்
வரிசை 16:
}}
{{Islam}}
'''பதுருப் போர்''' (''Battle of Badr'', ''பத்ர் போர்'', {{lang-ar|غزوة بدر}}, [[மார்ச் 17]], [[கிபி]] [[624]]) [[இசுலாமிய வரலாறு|இசுலாமிய வரலாற்றில்]] முசுலிம்கள் [[இசுலாம்|இசுலாத்தின்]] பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்குதென் [[அரேபியா]]வின் (இன்றைய [[சவுதிசவூதி அரேபியா]]) ஃகொச்சாசுஹிஜாஸ் (Hijaz) பகுதியில் [[ஹிஜ்ரி|இசுலாமிய நாள்காட்டியில்நாட்காட்டியில் (இச்யிரிஹிஜ்ரி)]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் [[வெள்ளிக்கிழமை]] நடைபெற்றது. [[மெக்கா]]வில் இசுலாத்தை எதிர்த்த [[குறைசி]]யர்களுடன் இடம்பெற்ற இப்போர் [[முகம்மது நபி]]க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முசுலிம்கள் பதுருச் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் பலத்தோடும்வலிமையோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானியஇறை நம்பிக்கையின் பலமும்வலிமையும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. [[குரான்குர்ஆன்|குர்ஆனில்குர்ஆனிற்]] விவரிக்கப்பட்டகுறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில சமர்களில் பதுருப் போரும் ஒன்றாகும்.
 
இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் பலசில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ர்பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு படையினருக்கும்தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெரும்பெருஞ் சமர் ஆகும். முகம்மதுவின்முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின்மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில்மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரேபியாவின்அரபு ஒருநாட்டின் பலம்வலிமை வாய்ந்ததும்மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதாகவும்மிக்கதுமாகத் திகந்ததிகழ்ந்த நகரமாக மெக்காமக்கா விளங்கியது. முசுலிம்களின் படை பலத்தைவிடவலிமையை விட மூன்று மடங்கு படையினரை மெக்காமக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிகள்முசுலிம்கள் பத்ர்பத்ருப் போரில்போரிற் பெற்ற வெற்றி அரேபியாவில்அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது [[மெதினாமதீனா]]வில்விற் பிரிந்திருந்த பிரிவினரிடயேபிரிவினரிடையே முகம்மது முகம்மதின்நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.
 
== போருக்கான காரணம் ==
[[படிமம்:Slide15.JPG‎‎|left|thumb|300px|]]
பத்ர்பத்ருப் யுத்தம்போர் நடைபெறுவதற்குநடைபெறுவதற்குப் பல காரணங்கள் அப்போது தொழிற்பட்டிருப்பதாகஇருந்ததாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இசுலாம் தனிப்பெரும் சக்தியாகஅரசாக வளர்ந்து வந்தமை அதன் எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். இதனால்எனவே தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமல்இல்லாமற் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.
 
மக்காவின் குறைசியர்கள் முகம்மது நபியோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர் மதீனாவில்மதீனாவிற் தம்மைதம்மைத் திடப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து [[சிரியா]]வை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.
 
அத்தோடு நபியவர்களது பரப்புரை மக்காவையும் புனித [[கஃபா]]வையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மது நபி அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் சிந்தித்தனர்எண்ணினர்.
 
இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஅப்துல்லாஹ் பின் சஃகுழ்சியின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் கழ்ரமிஹள்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் கழ்ரமிஹள்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு முகம்மது நபிக்கு திருப்திமனநிறைவை அளிக்கவில்லை. எனினும் இசுலாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முசுலிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.
 
== போர் நிகழ்வு ==
[[படிமம்:Badr campaign.svg|thumb|left|250px|பதுருப் போர் நிகழ்ந்த இடம்]]
மேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசூபியான்அபூசுபியான் 50 ஆயிரம் [[தினார்]] பெறுமதி கொண்ட வர்த்தகவர்த்தகப் பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மதுவின்முகம்மது நபியின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசூபியானிடம்அபூசுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிபற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச் செய்திஇச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசூபியானிடம்அபூசுபியானிடம் இருந்ததனால் இது ஒரு தேசியபெரும் பிரச்சினையாகசிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களில்அவர்களிற் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீ ஆரபீஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
 
இசுலாமிய நாள்காட்டியில்நாட்காட்டியில் 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 [[மைல்]] தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்தைஇடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கின்]] அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.
 
மறுநாள்மறு நாட் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு யுத்தம்போர் ஆரம்பமாகியதுதொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையில்முறையிற் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்இறைஞ்சினார். ''இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும் ஆயுத பலத்தோடும்வலிமையோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.''
 
இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை பிரார்த்தனையில்இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, ''அல்லாவின்அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான்'' என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
 
இப்போராட்டத்தில் முஃகாச்யிர்முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக இரத்தகுடல்வாய் உறவுகளைஉறவுகளைப் களத்தில்போர்க் களத்திற் சந்தித்தனர். இரத்தகுடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இசுலாமிய கொள்கை அதிக பலம்வலிமை வாய்ந்ததுமிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவினர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது