அமிர்தபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் சேர்க்கப்பட்டது using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
இந்தியாவில் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் பறையகடவு என்ற கடற்கரை கிராமம் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படுகின்றது. உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் ஆன்மீக பெண் துறவி சற்குரு மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் ஆசிரமம் இங்கு அமைத்துள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் வருகைதரும் பயணத் தளமாக, புனிதத் தளமாக இது விளங்குகிறது.
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
|