தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
'''தொ. மு. பாஸ்கர தொண்டைமான்''' ([[ஜூலை 22]], [[1904]] - [[மார்ச் 31]], [[1965]]) ஒரு தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]]. பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் [[ரா. பி சேதுப்பிள்ளை]]யின் தூண்டுதலால் [[ஆனந்த போதினி]] இதழில் [[கமப இராமாயணம்]] பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி [[டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியாரின்]] இலக்கிய வட்டத்தில் ஒருவரானார்.
 
இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு [[இந்திய ஆட்சிப் பணி]] அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தொ._மு._பாஸ்கரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது