'''சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்''' கி.பி. 1422 முதல் 1463 வரை பாண்டிய[[தென்காசி நாட்ட்டில்பாண்டியர்|தென்காசியை ஆட்சிதலைநகரமாகக் செய்தகொண்ட பாண்டியர்களுள்]] முதல் மன்னனாவான். [[தென்காசிக் கோயில்|தென்காசிக் கோயிலிலுள்ள]] இவனது [[மெய்க்கீர்த்தி]]." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். '''பொன்னி பெருமான்''', '''மானகவசன்''' போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் [[புலமை]] மிக்கவனாகவும் [[வடமொழி]] அறிந்தவனாகவும் விளங்கினான்.