உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →தேர்தல் அறிக்கைகள்: முடிவுகள் |
சி *விரிவாக்கம்* |
||
வரிசை 103:
}}
'''உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012''' என்பது இந்தியாவில் உள்ள [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச மாநிலத்தில்]]
இம்மாநில சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிக மாநிலங்களவை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 4, 8,11,15, 19, 23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். முடிவு 4 மார்ச் அன்று வெளியிடப்படும்.▼
2007ல் இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால் இத்தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த [[மாயாவதி]] பதவியில் உள்ளார். இக்கட்சி கடந்த தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
▲தேர்தல் ஏழு கட்டங்களாக
[[சமாஜ்வாதி கட்சி]]யின் தலைவர் [[முலாயம் சிங்]]கின் மகன் [[அகிலேஷ் யாதவ்]] முதலமைச்சராக அக்கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>http://articles.timesofindia.indiatimes.com/2012-03-10/india/31142531_1_akhilesh-yadav-shivpal-singh-yadav-kannauj</ref>.
==கட்சிகள்==
|