திருநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: br:Douar Santel |
|||
வரிசை 12:
==யூத சமயமும் திருநாடும்==
[[Image:Wailing wall close up.jpg|thumb|left|எருசலேமில் யூதர்களுக்குப் புனிதமான இடம்: "அழுகைச் சுவர்" (மேற்குச் சுவர்).]]
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] முதல் ஐந்து நூல்களாகிய "
எபிரேய விவிலியத்தில் [[எருசலேம்]] 669 தடவை குறிக்கப்படுகிறது. அங்கே [[சீயோன்]] என்னும் சொல்லும் எருசலேமைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சில சமயங்களில் [[இசுரயேல்]] நாட்டையும் குறிக்கும். சீயோன் என்னும் சொல் எபிரேய விவிலியத்தில் 154 தடவை வருகிறது. [[தொடக்க நூல்|தொடக்க நூலில்]] [[மோரியா]] என்னும் பெயருள்ள மலைக்கு ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு பலிசெலுத்தச் சென்றார் என்னும் செய்தி உள்ளது (தொநூ 22). அம்மலைதான் பிற்காலத்தில் எருசலேமில் "கோவில் மலை" என்று அழைக்கப்பட்டது என்பர்.
|