குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: tt:Келәт
வரிசை 21:
 
இப்பொழுது கட்டப்படும் தமிழகக் கிராம [[வீடு]]களிலும் கூட, [[வேளாண்மை]] செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று [[சந்தை]]யில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுகிறது. அடுத்த [[பருவகாலம்|பருவத்தில்]] பயிரிட வேண்டி விதைகள் மட்டும் சேமிக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் கிராமங்களுக்கு தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் சேமிக்கும் வழக்கம் அருகி வருகிறது.
 
==தற்காலத்தில் குதிலரை==
 
'''குதிலரை''' என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய தானிய சேமிப்புக்கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய தானியங்களை சேமித்து வைப்பர்.
 
===உபயோக முறை===
* தானியங்களை அறுவடைக்காலங்களின் போது எடுத்து வந்து குதிலின் மேல்பக்கம் உள்ள பெரும் துவாரம் வழியாக கொட்டிவிடுவர்.
* தேவைப்படும் காலங்களில் தரையளவு உள்ள கீழ்க்கதவை திறந்து தேவையான அளவு தானியங்களை எடுத்துவிட்டு மூடிவிடுவர்.
* இடையில் தானியங்களின் அளவை பார்ப்பதற்கு நடுத்துவாரக்கதவு ஒன்றும் உண்டு.
 
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
 
 
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/குதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது