முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
== வரலாறு ==
கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார். முதலாம் இராஜசிங்கன் வீரசுந்தர பண்டாரனின் மீது சந்தேகப்பட்டு அவரைக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரிடம்]] தஞ்சமடைந்தார். கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[en:Vimaladharmasuriya I of Kandy]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது