நல்லூர் சட்டநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
இந்த'''நல்லூர் ஆயலம்சட்டநாதர் ஆனதுகோயில்''' இலங்கை [[யாழ்ப்பாணம்]] நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் தோற்றம் சட்டநாதர் என்னும் ஓர் [[சித்தர்|சித்தரின்]] சமாதியுடன் தொடர்புடையது. இச்சித்தர் 10,11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் குருவாவர். பாம்பாட்டிச் சித்தர் இந்த ஆலயம் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்த ஆலயம் உருவாகியிருக்கவேண்டும் ஏனெனில் [[யாழ்ப்பாண வைபவமாலை]] இந்த ஆலயத்தை சட்டநாதேஸ்வரர் என்ற மருவுப் பெயரில் குறிப்பிடப் பட்டுள்ளது.சட்டை முனியுடன் தொடர்புள்ள இத்திருத்தலம் சட்டைநாத ஈஸ்வரர் என்றிருந்து பின்னர் மருவி சட்டநாதர் ஈஸ்வர கோயிலாக மாறியிருக்கலாம்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_சட்டநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது