மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== சமூக அமைப்பு ==
தமிழகமீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
#வலையர்
#பரவர்
#கடையர்
 
===வலையர்===
வலையைவைத்து மீன்பிடித்ததால் அவர்கள் வலையர் எனப்பட்டனர்.
 
===பரவர்===
பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன்பிடித்ததால் அவர்கள் பரதவர் எனப்பட்டனர்.
 
===கடையர்===
இவர்கள் கரைஓரங்களில் மீன்பிடித்ததாலும் கடல் சார்ந்த கரைதொழில்கள் செய்ததால் (கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்ததால் கரையர் எனப்பட்டனர் பின்பு கரையர் மருவி கடையர் எனவாகியது. இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர், இன்றளவும் இம்மக்கள் கடற்கரை ஓரங்களில் வசித்துவருகின்றனர் இவர்கல் கரையர் எனப்பட்டதற்கு சான்றாக இராமேஸ்வரத்தில் கரையாதெரு என்ற ஊர் உள்ளது. (கரையர் தெரு கரையாதெருவாக மருவியது).
 
== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது