அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
:சிவபெருமான் பெருமைகளைப் பாடி, 'பூ அல்லி கொய்யாமோ' என்று [[மாணிக்கவாசகர்]] 20 பாடல்கள் பாடியுள்ளார். <ref>[[திருவாசகம்]] - திருப்பூவல்லி</ref>
 
==பேயாழ்வார் பிறப்பு==
==இன்று==
:[[திருவல்லிக்கேணி]] (திரு அல்லிக் கேணி) என்னும் பெயர் கொண்ட ஊர் இன்று [[சென்னை|சென்னையில்]] உள்ளது. இங்கிருந்த கிணற்றில் மலர்ந்திருந்த அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய [[பேயாழ்வார்]] தோன்றினார் என்பர்.
 
:இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது