அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
;மகளிர் கை
:மகளிர் உள்ளங்கை தாமரைத் தாது உதிர்ந்து மலர்ந்த அல்லி போன்றதாம். <ref>தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அம் கை - அகநானூறு 16-2,</ref>
;கைம்பெண் சோறு போட்டுத் தின்னும் இலை
சறிய:ஆம்பல்-அல்லி என்பது வெள்ளாம்பல். சிறிய வெள்ளாம்பல் இதழையும், இலையையும் அல்லி என்பர். கணவனோடு வாழ்ந்தபோது ஆம்பல் அவன் தைத்துத் தந்த தழையாடைக்குப் பயன்பட்டது. அவன் மாய்ந்தபின் புல்லின்மேல் சோறுவைத்து உண்ணும் உண்கலமாக மாக அதன் ஆம்பல்-அல்லி மாறிவிட்டது. <ref>புறநானூறு 248-5,</ref> <ref>அல்லி உணவின் மனைவி - புறநானூறு 250-5,</ref> <ref>சிறுவெள் ஆம்பல் அல்லி ஊண்ணும் கழிகல மகடூஉ - புறநானூறு 280-13</ref>
;அல்லி காட்சி
:பகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம். <ref>கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர அல்லி தீண்டி .. பாகல் கூதளம் மூதிலைக் கொடி நிரைத் தூங்க - அகநானூறு 255-11,</ref>
;ஒப்பனைப் பொருள்
:நெற்றியில் திலகம், நெஞ்சில் அல்லிச்சாந்து, தோளில் தொய்யில், காலடியில் பஞ்சிக் குழம்பு, ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம்பாராட்டுவான். <ref>பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட நல்லிள வனமுலை அல்லியோடு அப்பி - அகநானூறு 389-5,</ref>
;அல்லிய மாலை
அல்லி:அல்லிப்பூ மாலை தொடுக்க உதவும். <ref>கலித்தொகை 91-1</ref>
* மணிமேகலை ‘அல்லியங்கோதை’ என்று அன்மொழித் தொகையாகக் குறிப்பிடப்படுகிறாள். <ref>மணிமேகலை 10-78,</ref> <ref>மணிமேகலை 21-102</ref>
* மணிமேகலை மேல் காதல் கொண்ட உதயகுமரன் ‘அல்லியந்தாரோன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். <ref>மணிமேகலை 21-28,</ref>
;அல்லிக்கூத்து
:அல்லிப்பாவை என்பது தோல்பொம்மை விளையாட்டு. <ref>வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக் காம இருவர் ஆடல் - புறம் 33-17</ref>
;அல்லி, தாமரை, திருமகள்
:திருமால் மார்பில் மறுவாக இருப்பது அல்லி (திரு, தாமரையாள்) <ref>அல்லியம் திருமறு மார்ப - பரிபாடல் 1-38,</ref>
;திருமால் ஆடல்
:கண்ணபிரான் ஆடல்களில் ஒன்று அல்லியம் <ref>சிலப்பதிகாரம் 6-48</ref>
 
==திருவாசகத்தில் அல்லி==
"https://ta.wikipedia.org/wiki/அல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது