தெணியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சிNo edit summary
வரிசை 1:
'''தெணியான்''' புனைஎன்ற பெயரால்புனைபெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி. [[ஆகஸ்ட் 06]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள [[பொலிகண்டி]] வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.
 
==எழுத்துப்பணி==
'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120கு120இற்குக மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். புதினம், குறும் புதினம்குறும்புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார்.
 
==இவரது நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெணியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது