தெய்வப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தெய்வப்பாண்டியன் என்பவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 3:
அனாகுலன் என்னும் தெய்வப்பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் செய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன்.
சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் ஐந்து இசைத்தமிழ் நூல்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று [[இசைநுணுக்கம்]]. இது சிகண்டி என்பவரால் சாரகுமாரன் இசை அறிதற்குச் செய்யப்பட்டது.
தேவ இருடியாகிய குறுமுனியிடம் ([[அகத்தியர்|அகத்தியனிடம்]]) பாடம் கேட்ட மாணாக்கர் 12 பேர். அவர்களில் ஒருவர் சிகண்டி. இவன் இசையறிதற்குச் செய்யப்பட்ட நூல் இசைநுணுக்கம்.
==மேற்கோள்==
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005
|