31,914
தொகுப்புகள்
(உரை திருத்தம்) |
(உரை முன்னேற்றம்) |
||
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], தமிழறிஞர்
}}
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[சூலை 21]], [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் [[1878]]இல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] தமிழில் வெளியான முதல் புதினம். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள குளத்தூரில் பிறந்தார்.
[[தாது ஆண்டுப் பஞ்சம்|1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்]] போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ''நீயே புருஷ மேரு'' என்ற பாடலை யாத்தார்.<ref name="Indianet">[http://www.indianetzone.com/23/vedanayagam_pillai_tamil_poet.htm ]</ref>
|