கூத்தநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கூத்தநூல்''' என்னும் கூத்து இலக்கண நூலை [[கடைச்சங்கம்|சங்க காலத்தினைத்]] சேர்ந்தசேர்ந்தது தமிழ்என்கின்றனர். இதன் ஆசிரியர் சாத்தனார் என்னும் நூலாகும்புலவர். இந்தச் சாத்தனார் [[சாத்தனார்|சங்ககாலச் சாத்தனார்]] என்னும்அல்லர்.<ref>மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 புலவரால்பக்கம் இயற்றப்பெற்ற198</ref> இந்நூலானது '''பாயிரம்''', '''சுவை நூல்''', '''தொகை நூல்''' என் முப்பிரிவுகளைக் கொண்டதாகும். பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது. 'சுவை நூல்' 156 [[நூற்பாக்கள்|நூற்பாக்களினைக்]] கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் [[பரிணாமம்|பரிணாமத்தினைப்]] பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது [[ஓசை]]; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன.
 
{{cquote|
"https://ta.wikipedia.org/wiki/கூத்தநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது