ஏகலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:04, 27 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

ஏகலைவன் மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன். பிறப்பினால் ஒரு வேடன். துரோணரிடம் வில்வித்தை கற்கச் சென்றபோது கல்வி மறுக்கப்பட்டான். பின்னர் அவரது உருவத்தை அமைத்துத் தானே வித்தை கற்றான். பின்னர் துரோணரிடம் சென்றபோது அவர் குருதட்சணையாக அவனது வலக்கைப் பெருவிரலை வெட்டிப் பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகலைவன்&oldid=107874" இலிருந்து மீள்விக்கப்பட்டது