பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
==அருளாளதாசர்==
:இவரது இயற்பெயர் வரதன். ஊர்
:பிறந்த ஊர் நெல்லிநகர். வாழ்ந்த ஊர் திருவரங்கம். இங்கு இவர் வரதராச ஐயங்கார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.
:இவர் செய்த பாகவதமானது மகாபாகவதம், புராண பாகவதம், வாசுதேவ-கதை, என்றும் சொல்லப்படுகிறது. இது 130 படலம், 9147 பாடல்கள் கொண்டது. காலம் 1543
 
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது